sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சேத்தியாத்தோப்பு ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

/

சேத்தியாத்தோப்பு ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

சேத்தியாத்தோப்பு ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

சேத்தியாத்தோப்பு ஆலையில் கரும்பு அரவை துவக்கம்


ADDED : ஜன 06, 2025 10:31 PM

Google News

ADDED : ஜன 06, 2025 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்க விழா நடந்தது.

ஆலை மேலாண் இயக்குனர் ரமேஷ் தலைமை தாங்கினார். தலைமை பொறியாளர் மணிமாறன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன். பா.ம.க.. மாவட்ட தலைவர் தேவதாஸ்படையாண்டவர், தி.மு.க.. ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, சபாநாயகம், கரும்பு பயிரிடுவோர் சங்க செயலாளர் சிட்டிபாபு முன்னிலை வகித்தனர்.

தலைமை கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன், ராஜதுரை வரவேற்றனர். ஆலை மேலாண் இயக்குனர் ரமேஷ் மற்றும் விழாவில் பங்கேற்ற விவசாயிகள் கரும்பு துண்டுகளை போட்டு அரவையை துவங்கினர்.

கணக்கு அலுவலர் ரமேஷ்பாபு, அலுவலக மேலாளர் ஜெய்சங்கர், தொழிலாளர் நல அலுவலர் சக்கரபாணி, பாலமுருகன், ஜெயமணி, இளவரசன், குஞ்சிபாதம், கானுார் அரிகிருஷ்ணன், முன்னாள் இயக்குனர் பாலமுருகன், பொறியாளர் முருகன் உள்ளிட்ட விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us