sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கரும்பு விற்பனை  'ஜோர்'

/

கரும்பு விற்பனை  'ஜோர்'

கரும்பு விற்பனை  'ஜோர்'

கரும்பு விற்பனை  'ஜோர்'


ADDED : ஜன 15, 2024 06:34 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்ட கரும்புகள் முழுமையாக விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, சத்திரம், குமளங்குளம், வேகாக்கொல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்புகள் பயரிடப்பட்டிருந்தன.

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ஒரு முழு கரும்பு வழங்கிட உத்தரவிட்டது.

அதனடிப்படையில் கூட்டுறவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கரும்புகளை தானே முன்னின்று கொள்முதல் செய்தனர். அரசு கரும்பு கொள்முதல் செய்ய ஒரு கரும்புக்கு வண்டி வாடகையுடன் ரூ.33 ஒதுக்கீடு செய்தது.

ஆனால் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் ஒரு கரும்பு 15 முதல் 19 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்தனர்.

இதனிடையே கடந்த இரண்டு தினங்களாக சுற்று பகுதி மாவட்டங்களை சேர்ந்த தனியார் வியாபாரிகள் ஒரு கரும்பு 20 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.

அரசு அதிகாரிகளை விட தனியார் வியாபாரிகள் அதிக விலைக்கு கரும்புகளை வாங்கி செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us