தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : பிப் 08, 2025 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மனமுடைந்த வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார், முதுநகர் சோனகஞ்சாவடியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சத்யகிருஷ்ணன்,25, மீனவரான இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us