sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தற்கொலை

/

தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : பிப் 21, 2024 07:32 AM

Google News

ADDED : பிப் 21, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம் செல்வராஜ் நகரைச் சேர்ந்தவர் மணிவாசகன், பழைய இரும்பு வியாபாரி. இவரது மகன் தினேஷ்குமார், 22, திட்டக்குடி அரசு கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், தினேஷ்குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதில் மனமுடைந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்த கொண்டார்.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us