sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

/

சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்


ADDED : நவ 09, 2024 08:43 AM

Google News

ADDED : நவ 09, 2024 08:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.

கடலுார், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வீதியுலா நடந்தது வந்தது.

கடந்த 6ம் தேதி வேல் வாங்கும் நிகழ்வு நடந்தது. நேற்று முன்தினம் காலை வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, சஷ்டி மகா அபிேஷகம், இரவு சூரம்சம்ஹாரம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று (9ம் தேதி) இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us