sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணக்கெடுப்பு பணி 

/

கணக்கெடுப்பு பணி 

கணக்கெடுப்பு பணி 

கணக்கெடுப்பு பணி 


ADDED : ஏப் 28, 2025 05:59 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: கீரப்பாளையம் வட்டாரத்தில் கோடை சாகுபடி பயிர்களை வேளாண் கல்லுாரி மாணவர்கள் மின்னணு கணக்கெடுப்பு பணி செய்தனர்.

கீரப்பாளையம் வட்டாரத்தில் 58 கிராமங்களில் எள், பருத்தி, வேர்கடலை, உளுந்து உள்ளிட்ட கோடை கால சாகுபடி பயிர்களை மின்னணு முறையில் கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பரதுார் கிராமத்தில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ் எள் சாகுபடி வயல்களை ஆய்வு செய்தார்.

வேளாண் துறையுடன் இணைந்து ஜெ.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி மாணவர்கள் சாகுபடி வயல்களை மின்னனு இயந்திரம் மூலம் கணக்கெடுப்பு பணி செய்தனர்.






      Dinamalar
      Follow us