sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குளத்தில் சுவாமி சிலைபோலீசில் ஒப்படைப்பு

/

குளத்தில் சுவாமி சிலைபோலீசில் ஒப்படைப்பு

குளத்தில் சுவாமி சிலைபோலீசில் ஒப்படைப்பு

குளத்தில் சுவாமி சிலைபோலீசில் ஒப்படைப்பு


ADDED : அக் 13, 2024 02:24 AM

Google News

ADDED : அக் 13, 2024 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குளத்தில் கிடந்த சுவாமி சிலையை, கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில் உள்ள நல்வாழி பிள்ளையார் குளத்தில் நேற்று 2 அடிஉயரமுள்ள கருங்கல் சுவாமி சிலை கிடந்தது.

அதனை அறிந்த கிராம மக்கள், சுவாமி சிலையை எடுத்து சென்று, பரங்கிப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். சிலையின் உருவம் சரியாக தெரியாததால் எந்த சுவாமி என தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us