/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளத்தில் சுவாமி சிலைபோலீசில் ஒப்படைப்பு
/
குளத்தில் சுவாமி சிலைபோலீசில் ஒப்படைப்பு
ADDED : அக் 13, 2024 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குளத்தில் கிடந்த சுவாமி சிலையை, கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில் உள்ள நல்வாழி பிள்ளையார் குளத்தில் நேற்று 2 அடிஉயரமுள்ள கருங்கல் சுவாமி சிலை கிடந்தது.
அதனை அறிந்த கிராம மக்கள், சுவாமி சிலையை எடுத்து சென்று, பரங்கிப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். சிலையின் உருவம் சரியாக தெரியாததால் எந்த சுவாமி என தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.