
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி தாசில்தாராக ஆனந்த் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பண்ருட்டி தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஆனந்தி கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பண்ருட்டி புதிய தாசில்தாராக நெய்வேலி நில எடுப்பு தாசில்தாராக பணிபுரிந்த ஆனந்த் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.