sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புயலால் பாதித்த பகுதிகளில் தமிழக காங்., தலைவர் உதவி

/

புயலால் பாதித்த பகுதிகளில் தமிழக காங்., தலைவர் உதவி

புயலால் பாதித்த பகுதிகளில் தமிழக காங்., தலைவர் உதவி

புயலால் பாதித்த பகுதிகளில் தமிழக காங்., தலைவர் உதவி


ADDED : டிச 06, 2024 06:27 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் புயல் பாதித்த பகதிகளை தமிழக காங்., தலைவர் பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்கினார்.

கடலுாரில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர், ஆல்பேட்டை, வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை நேற்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள் வழங்கினார்.

ஆல்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், காங்., மாநில செயலாளர் சந்திரசேகர் ஏற்பாட்டில், 500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

அப்போது விஷ்ணுபிரசாத் எம்.பி., தொழிலதிபர் மணிரத்னம், மாவட்ட தலைவர் திலகர், துணை தலைவர் பாண்டுரங்கன், மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ், பொதுச் செயலாளர்கள் காமராஜ், கிேஷார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us