sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாடு பா.ம.க., மாவட்ட செயலாளர் அழைப்பு

/

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாடு பா.ம.க., மாவட்ட செயலாளர் அழைப்பு

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாடு பா.ம.க., மாவட்ட செயலாளர் அழைப்பு

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாடு பா.ம.க., மாவட்ட செயலாளர் அழைப்பு


ADDED : டிச 21, 2024 02:33 AM

Google News

ADDED : டிச 21, 2024 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் பங்கேற்க கடலுார் கிழக்கு மாவட்டத்தில் இருந்து 300 வாகனங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

வேளாண் புரட்சியை ஏற்படுத்தவும், வேளாண் தொழிலை பாதுகாக்கவும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று (21ம் தேதி) மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி எம்.பி., ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

மாநாட்டில் கடலுார் கிழக்கு மாவட்டத்தில் இருந்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பா.ம.க., வினர் திரளாக பங்கேற்க 300 வாகனங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலுார் கிழக்கு மாவட்டத்தில் இருந்து பண்ருட்டி - மடப்பட்டு - பெரியசவலை - திருக்கோவிலுார் புறவழிச்சாலை வழியாக திருவண்ணாமலை மாநாட்டிற்கு காலை 11.00 மணிக்கு புறப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us