sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாரா பவுண்டேஷன் குழந்தைகளுக்கு பரிசு

/

தாரா பவுண்டேஷன் குழந்தைகளுக்கு பரிசு

தாரா பவுண்டேஷன் குழந்தைகளுக்கு பரிசு

தாரா பவுண்டேஷன் குழந்தைகளுக்கு பரிசு


ADDED : ஏப் 15, 2025 06:49 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; தமிழ்ப்புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, கடலுார் அன்னை சத்தியா குழந்தைகள் நல பெண்கள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தாரா பவுண்டேஷன் சார்பில் காலணி பரிசாக வழங்கப்பட்டது.

தாரா பவுண்டேஷன் நிறுவனரும், பா.ஜ., ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன், கடலுார் அன்னை சத்தியா குழந்தைகள் நல பெண்கள் காப்பத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு, காலணிகள் வழங்கினார்.

அன்னை சத்தியா குழந்தைகள் நலக்காப்பக கண்காணிப்பாளர், பா.ஜ., மாநகர துணைத்தலைவர் ஏழுமலை, முன்னாள் பொதுசெயலாளர் பாஸ்கர், டாக்டர் கருணாகரன், வழக்கறிஞர் சந்திரசேகர், முத்துக்குமாரசாமி, வைத்தியநாதன், முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us