sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மது பிரியர்களை ஏமாற்றிய டாஸ்மாக் நிர்வாகம்

/

 மது பிரியர்களை ஏமாற்றிய டாஸ்மாக் நிர்வாகம்

 மது பிரியர்களை ஏமாற்றிய டாஸ்மாக் நிர்வாகம்

 மது பிரியர்களை ஏமாற்றிய டாஸ்மாக் நிர்வாகம்


ADDED : ஜன 14, 2026 05:15 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டா ஸ்மாக் கடைகளில், மதுபானங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மது அருந்திய பின், காலி பாட்டில்களை அதே கடைகளில் திரும்ப வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது.

அதில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குபவர்கள், அதே கடையில் காலி பாட்டில்களை வழங்கினால் ரூ.10 வழங்கப்படுமென அரசு கூறியது. இதனை நம்பி மது பிரியர்கள் ரூ. 10 லாபம் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணய விலையை விட கூடுதலாக ரூ., 10 வாங்கிய நிலையில், தற்போது ரூ., 20 வாடிக்கையாளரிடம் வாங்குகின்றனர்.

அதில், காலி பாட்டில்களை அதே கடையில் வழங்கினால், வாடிக்கையாளர்களிடம் பெறும் ரூ., 20 பணத்தில் ரூ., 10 திரும்ப வழங்குகின்றனர்.

பாட்டில் தராவிட்டால் ரூ., 20 திரும்ப பெற மு டியாது. ஏற்கனவே மது பாட்டிலுக்கு ரூ., 10 பெற்று வாடிக்கையாளர்களின் பணத்தை பெற்ற டாஸ்மா க் நிர்வாகம், காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10க்கு வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று தருவதால் டாஸ்மாக் நிர்வாகம் மீது மது பிரியர்கள் அதிருப்தியில் உள் ளனர்.






      Dinamalar
      Follow us