sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவர் கைது 

/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவர் கைது 

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவர் கைது 

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவர் கைது 


ADDED : ஆக 21, 2025 08:22 AM

Google News

ADDED : ஆக 21, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று குருவன்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆர்.சி.முத்தனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சாலமன், 65; குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனைவி பூங்கோதை, 56, ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, சாலமன், பூங்கோதை ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த, குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us