sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பரங்கிப்பேட்டையில் டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது

/

பரங்கிப்பேட்டையில் டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது

பரங்கிப்பேட்டையில் டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது

பரங்கிப்பேட்டையில் டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது


ADDED : அக் 01, 2024 06:42 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே டாஸ்மாக் சரக்கை, கள்ளத்தனமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு, டாஸ்மாக் சரக்கு கள்ளத்தனமாக விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்லப்பனை, 53; கைது செய்து, அவர் மீது வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us