/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது
/
டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது
ADDED : மே 27, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ஆயியார் மடம் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பழமலைநாதர் நகரைச் சேர்ந்த சரவணன், 55; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடன், போலீசார் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

