sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவியிடம் சில்மிஷம் 'போக்சோ'வில் ஆசிரியர் கைது

/

மாணவியிடம் சில்மிஷம் 'போக்சோ'வில் ஆசிரியர் கைது

மாணவியிடம் சில்மிஷம் 'போக்சோ'வில் ஆசிரியர் கைது

மாணவியிடம் சில்மிஷம் 'போக்சோ'வில் ஆசிரியர் கைது


ADDED : மார் 17, 2025 05:54 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த டியூஷன் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராயர் மகன் வெங்கடேசன், 42; சொந்தமாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி காலை டியூஷனுக்கு வந்த பிளஸ் 2 மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவி, டியூஷனை விட்டு வெளியேறி, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

பெற்றோர், மாணவியை அழைத்து வந்து, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி, டியூஷன் ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இவருக்கு திருமணமாகி மனைவி, 18 மற்றும் 13 வயதில் மகன், மகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us