sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆசிரியை தற்கொலை

/

ஆசிரியை தற்கொலை

ஆசிரியை தற்கொலை

ஆசிரியை தற்கொலை


ADDED : ஏப் 26, 2025 06:24 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : ஆசிரியை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம், ஓடை தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி பரிதாபேகம்,40; இவர், தொரப்பாடி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 23ம் தேதி காலை வீட்டில் துாக்கில் தொங்கினார்.

சத்தம் கேட்டு திடுக்கிட்ட குடும்பத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us