sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளம்பெண் தற்கொலை

/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை


ADDED : மார் 14, 2024 11:57 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகள் கொளஞ்சியம்மாள், 27; இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலி இருந்துள்ளது.

இதன் காரணமாக, நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொளஞ்சியம்மாள் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தாய் ஜெயம் கொடுத்த புகாரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us