sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது

/

சிறுமி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது

சிறுமி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது

சிறுமி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது


ADDED : ஜன 19, 2025 06:18 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த சிலுப்பனுார் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் வீரமணி, 26.

இவர், பெண்ணாடம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம், ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதனால், சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, வீரமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us