sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமியிடம் சில்மிஷம்  வாலிபர் கைது 

/

சிறுமியிடம் சில்மிஷம்  வாலிபர் கைது 

சிறுமியிடம் சில்மிஷம்  வாலிபர் கைது 

சிறுமியிடம் சில்மிஷம்  வாலிபர் கைது 


ADDED : ஜன 13, 2025 04:05 AM

Google News

ADDED : ஜன 13, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : பத்தாம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம், உடையாளர்பாளையம் அடுத்த பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் அருள்குமார் என்கிற விஷால். இவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மாணவியின் தாய் புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, விஷாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us