sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

/

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : நவ 10, 2024 06:17 AM

Google News

ADDED : நவ 10, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில் மன உளைச்சலில் வாலிபர் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் பிரபாகரன், 36; இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் சில மாதங்களாக நோய் தாக்கம் அதிகரித்து வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் நேற்று முன்தினம், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us