sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதனை கோவிலில் தைப்பூச கொடியேற்றம்

/

முதனை கோவிலில் தைப்பூச கொடியேற்றம்

முதனை கோவிலில் தைப்பூச கொடியேற்றம்

முதனை கோவிலில் தைப்பூச கொடியேற்றம்


ADDED : பிப் 06, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 06, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; முதனை செம்புலிங்க அய்யனார் கோவில் தை பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விருத்தாசலம் அடுத்த முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் தை பூச திருவிழா விமர்சையாக நடக்கிறது. அதேபோல், நடப்பாண்டு, தை பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 11ம் தேதி தை பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி, அன்று மாலை 4:00 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது.

இதில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர், அருகில் உள்ள சித்தர் ஏரியில் வேல் முழுகுதல் நிகழ்ச்சி நடக்கும். 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us