sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலினின்றி பலி

/

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலினின்றி பலி

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலினின்றி பலி

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலினின்றி பலி


ADDED : நவ 08, 2024 06:36 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: பஸ்- லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார்- பண்ருட்டி சாலையில், நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் அருகே நேற்று முன்தினம் தனியார் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், சாலையில் ஸ்கூட்டியில் சென்ற நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகர் மதிவாணன்,58; அவரது மனைவி ராஜலட்சுமி,50 உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

அனைவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த மதிவாணன், ராஜலட்சுமி இருவரும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று காலை மதிவாணன் இறந்தார். இதுகுறித்த நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் இறந்த மதிவாணன், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us