sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மீனவர் உடல் கரை ஒதுங்கியது

/

மீனவர் உடல் கரை ஒதுங்கியது

மீனவர் உடல் கரை ஒதுங்கியது

மீனவர் உடல் கரை ஒதுங்கியது


ADDED : ஜன 15, 2024 06:25 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : கிள்ளை அருகே வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், மாயமான மீனவரின் உடல் நேற்று கரை ஒதுங்கியது.

கிள்ளை அருகே உள்ள சி.மானம்பாடியை சேர்ந்த சுரேந்திரன், 28; கிள்ளை சரண்யன், 39; கீழ் அனுவம்பட்டு குரு, 27; ஆகியோர் 12ம் தேதி, படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடித்துக்கொண்டு திரும்பியபோது, வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்தது.

இதில், சுரேந்திரன் மாயமானார். சரண்யன், குரு இருவரும் நீந்தி கரையேறினர். இந்நிலையில், நேற்று வெள்ளாற்று முகத்துவாரம் அருகே சுரேந்திரன் உடல் கரை ஒதுங்கியது.

கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us