sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வயலில் வீசப்பட்ட சுவாமி சிலை; வேப்பூர் அருகே பரபரப்பு

/

வயலில் வீசப்பட்ட சுவாமி சிலை; வேப்பூர் அருகே பரபரப்பு

வயலில் வீசப்பட்ட சுவாமி சிலை; வேப்பூர் அருகே பரபரப்பு

வயலில் வீசப்பட்ட சுவாமி சிலை; வேப்பூர் அருகே பரபரப்பு


ADDED : நவ 13, 2024 08:26 AM

Google News

ADDED : நவ 13, 2024 08:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர் : வேப்பூர் அருகே தனி நபர் இடத்தில் முருகன் சுவாமி கற்சிலை வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிலத்தில் முருகன் சுவாமி கற்சிலை கிடப்பதாக, நேற்று முன்தினம் இரவு வேப்பூர் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

வேப்பூர் வருவாய் ஆய்வாளர் ராஜவேல் மற்றும் போலீசார் வந்து பார்த்த போது, அங்கு 4 அடி உயர முருகன் சுவாமி கற்சிலை மஞ்சள் மற்றும் குங்குமம் பூசிய நிலையில் கிடந்தது. சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். சிலையை வீசியவர்கள் குறித்து வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us