sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டில் நுழைந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

வீட்டில் நுழைந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வீட்டில் நுழைந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வீட்டில் நுழைந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : அக் 19, 2024 04:57 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,42; இவரது மனைவி கன்னிகாகுமாரி,37;இவரது குடும்பத்திற்கும், இதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜசேகரன் என்பவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 12ம்தேதி இரவு 8:30 மணியளவில் ராஜசேகரன் கன்னிகாகுமாரியின் வீட்டில் அத்துமீறி உள்ளே புகுந்தார். அங்கிருந்த கன்னிகாகுமாரியை ஆபாசமாக திட்டி,தாக்கி கத்தியை காட்டி மிரட்டினார்.

கன்னிகாகுமாரியின் புகாரின் பேரில் காம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து ராஜசேகரன்,35; கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us