sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

/

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது


ADDED : ஜன 15, 2024 06:30 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சி.என்.பாளையம் பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையிலான சிறப்பு பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பஸ் நிறுத்தம் அருகில் உள்ள புளியந்தோப்பில் சி.என்.பாளையம் காலனியை சேர்ந்த வீரமுத்து மகன் அபிஷேக், 19, என்பவர் 10 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us