sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஞ்சராகி  நின்ற பஸ் பயணிகள் அவதி 

/

பஞ்சராகி  நின்ற பஸ் பயணிகள் அவதி 

பஞ்சராகி  நின்ற பஸ் பயணிகள் அவதி 

பஞ்சராகி  நின்ற பஸ் பயணிகள் அவதி 


ADDED : அக் 03, 2024 02:59 AM

Google News

ADDED : அக் 03, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே அரசு பஸ் டயர் பஞ்சராகி நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.

கடலுாரில் இருந்து விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு வழியாக பத்திரக்கோட்டைக்கு அரசு பஸ் (தடம் எண் 37) இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று கடலுாரில் இருந்து காலை 10:00 மணிக்கு புறப்பட்டு நடுவீரப்பட்டு அருகே உள்ள வாண்டராசன்குப்பம் வந்தபோது முன்பக்க டயர் பஞ்சராகியது.இதனால் டிரைவர் விபத்து ஏற்படாமல் சாலையின் ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார்.

இதனால் பஸ்சில் வந்த பயணிகள் இறங்கி நடுவீரப்பட்டு வரையில் நடந்தே செல்ல வேண்டிய நிலையில் அவதியுற்றனர்.






      Dinamalar
      Follow us