sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூச்சி மருந்து குடித்தவர் சாவு

/

பூச்சி மருந்து குடித்தவர் சாவு

பூச்சி மருந்து குடித்தவர் சாவு

பூச்சி மருந்து குடித்தவர் சாவு


ADDED : மார் 18, 2024 03:59 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே குடும்ப பிரச்னை காரணமாக பூச்சி மருந்து குடித்து சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சேகர், 55. இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த சேகர் கடந்த 15ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்தார்.

புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us