ADDED : அக் 28, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் விருத்தாசலம் பஸ் ஸ்டேண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, வயலுார் காலனியைச் சேர்ந்த ராஜேஷ், 27, என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு ஆபாசமாக பேசினார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.