sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மொபட்டில் வைத்திருந்த ரூ.3.43 லட்சம் திருட்டு

/

மொபட்டில் வைத்திருந்த ரூ.3.43 லட்சம் திருட்டு

மொபட்டில் வைத்திருந்த ரூ.3.43 லட்சம் திருட்டு

மொபட்டில் வைத்திருந்த ரூ.3.43 லட்சம் திருட்டு


ADDED : செப் 24, 2024 05:50 AM

Google News

ADDED : செப் 24, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் மொபட்டில் வைத்திருந்த 3.43 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த சித்திரைப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் நாகப்பன், 55; மீனவர். இவர் நேற்று மதியம் 1:00 மணியளவில், மொபட் டிக்கியில் 3 லட்சத்து 43 ஆயிரம் வைத்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வங்கிக்கு சென்றார். பின், திரும்பிவந்து பார்த்தபோது, மொபட் டிக்கியை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us