sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 முப்பெரும் விழா 

/

 முப்பெரும் விழா 

 முப்பெரும் விழா 

 முப்பெரும் விழா 


ADDED : ஜன 14, 2026 05:26 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் முப்பெரும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஜாதக பரிவர்த்தனை, மாவட்ட பொதுக்குழு கூட்டம், வேதம் பயிலும் வித்யார்த்திகளின் பெற்றோர் கவுரவித்தல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் நாராயணன் வரவேற்றார்.

மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலர் அனுசுயா ஸ்ரீதர் ஜாதக பரிவர்த்தனை ஒருங்கிணைப்பு செய்து பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பு செயலர் குமார், மாநில செயலாளர்கள் முரளிதரன், குமார், புதுச்சேரி தலைவர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிராமணர் சமூகத்தினர் இருபாலருக்கும் ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி; இன்றைய சூழலில் ஆன்மீகம் வளர்ச்சியடைந்தது பக்தியினாலா, பயத்தினாலா எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்; ஆகியவை நடந்தன. மாவட்ட பொருளாளர் பிரபாகர்ராவ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us