sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணாடத்தில் முப்பெரும் விழா

/

பெண்ணாடத்தில் முப்பெரும் விழா

பெண்ணாடத்தில் முப்பெரும் விழா

பெண்ணாடத்தில் முப்பெரும் விழா


ADDED : செப் 22, 2024 02:17 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு, லயன்ஸ் கிளப் மற்றும் தஞ்சை தமிழ் மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். திருக்குறள் கூட்டமைப்பு துணை தலைவர் பழமலை, வட்டார தலைவர் மேழிச்செல்வன் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல் வரவேற்றார். பாவலர் மணி நிறைமதி நீலமேகம் எழுதிய 'விருத்தமாயிரம்' நூலை பன்னாட்டு லயன்ஸ் கிளப் கூட்டு மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி வெளியிட, கவிஞர் கண்மணி குணசேகரன் பெற்று, வாழ்த்தி பேசினார்.

திருத்துளார் முன்னாள் ஊராட்சி தலைவர் கொளஞ்சிநாதன், தா.பழூர் சாமிநாதன், ஆவட்டி பரமசிவம், டாக்டர் விமலா உட்பட பலர் பங்கேற்றனர்.

உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அருள்முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us