sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உயர்மின் கோபுரத்தில் ஏறிய நபர் வீடியோ வைரலால் பரபரப்பு

/

உயர்மின் கோபுரத்தில் ஏறிய நபர் வீடியோ வைரலால் பரபரப்பு

உயர்மின் கோபுரத்தில் ஏறிய நபர் வீடியோ வைரலால் பரபரப்பு

உயர்மின் கோபுரத்தில் ஏறிய நபர் வீடியோ வைரலால் பரபரப்பு


ADDED : ஜன 06, 2024 06:21 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : நெய்வேலியில் அதிக மின் கடத்தும் திறன் கொண்ட உயர்மின் கோபுரத்தில் ஏறும் மர்ம நபரின் வீடியோ வைரலானதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 28ல் அதிக வோல்டேஜ் மின்சாரம் கடத்தும் திறன் கொண்ட உயர்மின் கோபுரங்கள் உள்ளது.

இதன் வழியாக என்.எல்.சி., அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த மின்கோபுரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறும் வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் வைரலானது.

இதுகுறித்து தெர்மல் போலீசார் விசாரணை நடத்தியதில், பராமரிப்பு பணிக்காக தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஏறியது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us