sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்குறள் கருத்தரங்கம்

/

திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்


ADDED : செப் 27, 2024 05:43 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில், தமிழ்த் துறை மற்றும் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம், வினாடி வினா நடந்தது.

கல்லுாரி முதல்வர் சபீனா பானு தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர்மகாலட்சுமி வரவேற்றார்.தொடர்ந்துநடந்த வினாடி வினாவில் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி முதலிடமும், கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரி இரண்டாமிடமும், இமாகுலேட் மகளிர் கல்லுாரி மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.சிறப்பு விருந்தினர், உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியை, பேராசிரியர் ஜெய ஆனந்தி ஒருங்கிணைத்தார். பேராசிரியர் பழனியம்மாள் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us