sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்குறள் கருத்தரங்கம்

/

திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்


ADDED : ஆக 23, 2025 05:23 AM

Google News

ADDED : ஆக 23, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது.

உதவி தலைமையாசிரியர் விக்டர் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ஆறுமுகம், வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டது.

ஆசிரியர்கள் பிரேம்குமார், கலியமூர்த்தி போட்டிகளை நடத்தினர்.

உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ஆசிரியர்கள் கலியமூர்த்தி, வாசுகி, பிரேம்குமார் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us