sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்குறள் கருத்தரங்கம்

/

திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்


ADDED : அக் 14, 2025 07:12 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; பண்ருட்டி அடுத்த மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம் கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, வரவேற்றார்.

மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் முற்றோதல், திருக்குறள் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. உலக திருக்குறள் பேரவையின் கடலுார் மாவட்ட தலைவர் பாஸ்கரன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியைகள் மகாலட்சுமி, ரேணுகா போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.

ஆசிரியை சண்முகப்ரியா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us