sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆறுமுக நாவலர் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

/

ஆறுமுக நாவலர் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

ஆறுமுக நாவலர் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

ஆறுமுக நாவலர் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்


ADDED : அக் 12, 2024 05:41 AM

Google News

ADDED : அக் 12, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் ராம்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியை உமாமகேஸ் வரி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை ஒருங்கிணைத்தார். திருக்குறள் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.

உலக திருக்குறள் பேரவை மாவட்டத்தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

ஆசிரியை உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us