sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புத்தேரி பெருமாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் துவக்கம்

/

புத்தேரி பெருமாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் துவக்கம்

புத்தேரி பெருமாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் துவக்கம்

புத்தேரி பெருமாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் துவக்கம்


ADDED : டிச 16, 2024 11:24 PM

Google News

ADDED : டிச 16, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி; மார்கழி மாதம் துவங்கியதையொட்டி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் துவங்கியது.

மார்கழி மாதம் முதல் நாளான நேற்று, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதையொட்டி, நேற்று அதிகாலை 5:30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமி, பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடி, கோவில் பிரகாரத்தை வலம் வந்து, சுவாமியை வழிபட்டு சென்றனர்.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர். இதேபோன்று, பெண்ணாடம் மேற்குரத வீதி வேதநாராயணபெருமாள், கருங்குழி தோப்பு பரிமள ரங்கநாதர், இறையூர் அழகிய மணவாள பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் மார்கழி முதல் நாள் சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us