sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவிக்கு மிரட்டல்: 2 பேர் கைது

/

மாணவிக்கு மிரட்டல்: 2 பேர் கைது

மாணவிக்கு மிரட்டல்: 2 பேர் கைது

மாணவிக்கு மிரட்டல்: 2 பேர் கைது


ADDED : ஆக 11, 2025 07:14 AM

Google News

ADDED : ஆக 11, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பள்ளி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட் டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் வந்தனா, 14; இவர் அதே பகுதியில் உ ள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி வழக்கம் போல் வந்தனா பள்ளிக்கு சென் றார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கரவடிவேல் மகன்கள் தினேஷ், குணசீலன், 17 வயது மகன் ஆகியோர் வந்தனாவை வழிமறித்து கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து 17 வயது மகன், குணசீலன், 23; ஆகியோரை கைது செய்து, தினேைஷ தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us