sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தொடர் திருட்டு: மூவர் கைது

/

 தொடர் திருட்டு: மூவர் கைது

 தொடர் திருட்டு: மூவர் கைது

 தொடர் திருட்டு: மூவர் கைது


ADDED : மார் 04, 2026 03:57 AM

Google News

ADDED : மார் 04, 2026 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: வடலூர், குறிஞ்சிப்பாடி சுற்றுப்பகுதிகளில் கடைகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நெய்வேலி சுரங்கம் அருகே 3 நபர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கள்ளக்குறிச்சி கீரனூர் அஜீத், 25 மற்றும் இரண்டு சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பகுதி கடைகளில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us