sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்திய மூவர் கைது

/

மணல் கடத்திய மூவர் கைது

மணல் கடத்திய மூவர் கைது

மணல் கடத்திய மூவர் கைது


ADDED : நவ 26, 2024 06:53 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மாட்டு வண்டியில் ஆற்றுமணல் கடத்திய ஏழு பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார், மூவரை கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று சி.கீரனுார் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம், 55; மாயவேல், 52; செல்வராஜ், 52; சீனுவாசன், கணேசன், பழனிவேல், வேலு ஆகியோர் வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, வைத்தியலிங்கம், மாயவேல், செல்வராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us