sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல் மூன்று பேர் கைது

/

இருதரப்பு மோதல் மூன்று பேர் கைது

இருதரப்பு மோதல் மூன்று பேர் கைது

இருதரப்பு மோதல் மூன்று பேர் கைது


ADDED : நவ 15, 2024 04:29 AM

Google News

ADDED : நவ 15, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப்பதிந்து

மூன்று பேரை கைது செய்தனர்.

கடலுார் திருப்பாதிரிபுலியூர் நவநீதம் நகரைச் சேர்ந்தவர் பழனி மகன் முரளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு தெருவில் நடந்துசென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், உள்ளிட்ட நான்கு பேர் முரளியை

திட்டி தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து முரளி மற்றும் விஜயகுமார் தரப்பைச் சேர்ந்தவர்கள்

ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இருதரப்பு புகார்களின் பேரில் எட்டுபேர் மீது திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விஜயகுமார்,27, மதன்குமார்,36, முரளி,30, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us