sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

/

 கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

 கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

 கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : பிப் 09, 2026 03:37 AM

Google News

ADDED : பிப் 09, 2026 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆலடி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமைலான போலீசார் நேற்று மோகம்பரிகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டி.என்.51.ஜெ.3234 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இது குறித்து, ஆலடி போலீசார் வழக்கு பதிந்து, கொக்காம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்ராஜா, 36; என்பவரை கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us