காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மேலப்பாலையூர் துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணி: மேலப்பாலையூர், ஏ.வல்லியம், சி.கீரனுார், மருங்கூர், க.தொழூர், காவனுார், தே.பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபு ரம், சு.கிணனுார், கொடுமனுார்.
காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், கொங்கராயனுார், ஏ.கே.பாளையம், எஸ்.கே.பாளையம், சின்னபகண்டை, பெரியபகண்டை, குச்சிபாளையம், பாபுகுளம், மேல்குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரி பாளையம், எழுமேடு, ஆண்டிபாளையம்.
சித்தரசூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: அருங்குணம், வானமாதேவி, பாலுார், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், குடிதாங்கி சாவடி, நெல்லிக்குப்பம், மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர்.