sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பிச்சாரவத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகுசவாரி செய்து கொண்டாட்டம்

/

 பிச்சாரவத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகுசவாரி செய்து கொண்டாட்டம்

 பிச்சாரவத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகுசவாரி செய்து கொண்டாட்டம்

 பிச்சாரவத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகுசவாரி செய்து கொண்டாட்டம்


ADDED : ஜன 02, 2026 04:24 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: புத்தாண்டையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், உலக புகழ்பெற்ற வன சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, மாங்குரோவ்ஸ் எனும் சுரபுண்ணை தாவரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளது.

இதனால், பிச்சாவரத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகில் வனக்காடுகளுக்கு சென்று இயற்கை அழகை கண்டுகளித்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திற்கு, வந்து குவிந்தனர். காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால், வனக்காடுகளை சுற்றிப்பார்க்க படகில், அனைவரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாததால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் காத்திருந்து, படகில் வனக்காடுகளுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us