sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தீவன பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

/

தீவன பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

தீவன பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

தீவன பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : டிச 17, 2024 06:41 AM

Google News

ADDED : டிச 17, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்பில் மேலாண்மை முறைகள் மற்றும் தீவன பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

இந்த பயிற்சியை, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார்.

கால்நடை பல்கலை., பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய சிலம்பரசன், கலந்துகொண்டு கால்நடை விபரம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.

மேலும் மாட்டு இனங்கள், மாடுகளை தேர்ந்தெடுத்தல், கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, கன்று மற்றும் கிடாரி மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, துாய்மை பால் உற்பத்தி மற்றும் மதிப்புகூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்து விளக்கினார்.

இதில், பாரதிகுமார், முனைவர்கள் சுகுமாறன், ஜெயகுமார், கலைசெல்வி மற்றும் மாவட்டத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us