sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கனமழை எதிரொலி ரயில்கள் தாமதம்

/

கனமழை எதிரொலி ரயில்கள் தாமதம்

கனமழை எதிரொலி ரயில்கள் தாமதம்

கனமழை எதிரொலி ரயில்கள் தாமதம்


ADDED : டிச 02, 2024 07:00 AM

Google News

ADDED : டிச 02, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் கடலுார் வழியாக இயக்கப்படும் ரயில்கள் மழை காரணமாக தாமதமாக வந்து சேர்ந்தது.

பெஞ்சல் புயல் மற்றும் கன மழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் இயக்கப்படாமல் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.

கடலுார் வழியாக இயக்கப்படும் சென்னை - திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், பயணிகள் ரயிலும் 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை கடலுாருக்கு தாமதமாக வந்து சேர்ந்தன.






      Dinamalar
      Follow us