sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்மாற்றி திருட்டு மர்ம நபருக்கு வலை

/

மின்மாற்றி திருட்டு மர்ம நபருக்கு வலை

மின்மாற்றி திருட்டு மர்ம நபருக்கு வலை

மின்மாற்றி திருட்டு மர்ம நபருக்கு வலை


ADDED : மார் 08, 2024 11:33 PM

Google News

ADDED : மார் 08, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: விவசாய மின்மாற்றிகளை திருடிய நபரை போலீ சார் தேடி வருகின்றனர்

குள்ளஞ்சாவடி அடுத்த அனுக்கம்பட்டு பகுதயில் விவசாய பயன்பாட்டிற்கான மின்மாற்றிகள் வயல்வெளி பகுதிகளில் அமைந்துள்ளன. அந்த பகுதியில் உள்ள இரண்டு மின்மாற்றிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மின்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து சுப்ரமணியபுரம் உதவி மின் பொறியாளர் ராஜா, 38, மின்மாற்றிகள் திருடுபோனது குறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். மேலும் திருடுபோன மின்மாற்றிகளின் மதிப்பு ரூ.1.50 லட்மாகும். புகாரின் பேரில் குள்ளஞ் சாவடி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us