sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு குடியிருப்பில் வீடு; திருநங்கைகள் மனு 

/

அரசு குடியிருப்பில் வீடு; திருநங்கைகள் மனு 

அரசு குடியிருப்பில் வீடு; திருநங்கைகள் மனு 

அரசு குடியிருப்பில் வீடு; திருநங்கைகள் மனு 


ADDED : ஆக 18, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 18, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; பண்ருட்டியில் அரசு சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டுமென, திருநங்கைகள் மனு அளித்தனர்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், திருநங்கைகள் அளித்த மனு:

பண்ருட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டின் உரிமையாளர்கள், வீடுகளை காலி செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். வேறு இடத்திலும் வீடுகள் கிடைக்காததால், தங்குவதற்கு இடமின்றி சிரமப்படுகிறோம்.

எனவே, பண்ருட்டி இருளர் பகுதியில் அரசு சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us